Showing posts with label கிழக்கு. Show all posts
Showing posts with label கிழக்கு. Show all posts

மனதில் உனது ஆதிக்கம்

'மனதில் உனது ஆதிக்கம்' என்ற எனது சிறுகதைத் தொகுப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் புத்தகம் மூலம் நான் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மொத்தம் 11 சிறுகதைகளும் கல்கியில் வெளியான நான்கு வார குறுந்தொடர் ஒன்றும் அடங்கியது இத்தொகுப்பு. 95லிருந்து துவங்கி வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. இச்சிறுகதைகளில் அதிகபட்சம் கல்கியில் வெளியானவை. என் எழுத்தில் நம்பிக்கை கொண்டு, என்னை ஊக்குவித்து இதை வெளியிடுவதில் பெருமளவில் உதவிய பா.ராகவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மனதில் உனது ஆதிக்கம்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், சென்னை