நடந்த கதை - குறும்படம்

நண்பர் பொன்.சுதா இயக்கியிருக்கிற “நடந்த கதை” என்னும் குறும்படத்தின் திரையிடல் மற்றும் அறிமுக விழா நேற்று மாலை சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக வளாகத்தில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிவகாமி, எழுத்தாளர் அழகிய பெரியவன், தோழர் விடுதலை ராசேந்திரன், ஓசை காளிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் குறித்தும் பொதுவாக குறும்படங்கள் பற்றியும் நான் எழுதின ஒரு பதிவு சென்னை ஆன்லைன் - தமிழ் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.

அதைப் படிக்க இங்கே கிளிக்கவும்: நடந்த கதை

No comments:

Post a Comment

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?