மாயக்கதவுகளுக்கு முன்

நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ விஷயங்கள் வாழ்வு பற்றிய நம்பிக்கைகளை தினசரி தகர்த்துக் கொண்டிருக்க தூரத்தில் தெரியும் ஒளி போன்று ஏதாவது ஒரு விஷயம் அந்நம்பிக்கைகளை திரும்பவும் வலுப்படுத்தி வாழ்வின் மீதான பிடிப்பை அதிகப்படுத்தும். அவை சில நல்ல வார்த்தைகளாகவும் இருக்கலாம்.

பதாகை.காம் இணைய இலக்கிய இதழில் அத்தகைய வார்த்தைகளைக் கோர்த்து எழுதிய புத்தாண்டுச் செய்தி இதோ!

1 comment:

  1. இணைப்புக்கு செல்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?