tag:blogger.com,1999:blog-6419158.post3406846754675849710..comments2023-07-03T14:13:33.015+05:30Comments on புள்ளி: கீட்ஸ் படிச்சிருக்கியா?Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6419158.post-88045632198678689602021-06-23T15:19:23.874+05:302021-06-23T15:19:23.874+05:30Rajeshkumar sir
Evergreen hero in crime stories
...Rajeshkumar sir <br />Evergreen hero in crime stories <br />Many fans he has Anonymoushttps://www.blogger.com/profile/11228588270421835332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-81375311581113435922013-10-28T13:58:58.925+05:302013-10-28T13:58:58.925+05:30எங்காயாவது இப்போ அழகாபுரி அழகப்பன் புத்தகங்கள் கிட...எங்காயாவது இப்போ அழகாபுரி அழகப்பன் புத்தகங்கள் கிடைக்குமா? மிக எதிர்பார்க்கிறேன்<br />ramnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-38475193161130132422010-04-08T15:48:29.656+05:302010-04-08T15:48:29.656+05:30I am a very big fan of Rajeshkumar.. His sentence ...I am a very big fan of Rajeshkumar.. His sentence formation is something different. For example, போக்குவரத்தில் கலந்தான், <br />காரை செலுத்தினாள், <br />கதவு தயங்கி திறந்தது, <br />அவரின் உயரம் அபாரமாக இருந்தது, <br />வாயில் கசிந்த புகையுடன் இருந்த சிகரெட், etc... <br /><br />But still i dont know what is the sujatha's famous joke ”மெக்சிகோ சலவைக்காரி”... யாருக்காவது தெரியுமா??Thaaganhttps://www.blogger.com/profile/10590310486029360171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-81724206672512310432009-12-18T10:29:53.183+05:302009-12-18T10:29:53.183+05:30நன்றி கிருஷ்ணசாமி.நன்றி கிருஷ்ணசாமி.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-17955201318194455212009-12-18T03:45:04.093+05:302009-12-18T03:45:04.093+05:30நீங்கள் சொல்வதைப்போலவே எனக்கும் சிறிய வயதில் அறிமு...நீங்கள் சொல்வதைப்போலவே எனக்கும் சிறிய வயதில் அறிமுகமான முதல் நாவல் ராஜேஷ்குமார் அவர்களின் க்ரைம் நாவல்தான். அப்புறம் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர்....<br /><br />எந்த ஒரு மனிதனுக்கும் முதன் முதலில் வாசிக்கும் பழக்கத்தை தூண்டுபவை க்ரைம் நாவல்களே...<br /><br />வாழ்த்துக்கள்.ர.கிருஷ்ணசாமிhttps://www.blogger.com/profile/02565234224931477120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-79365797298642046732009-10-15T16:14:02.379+05:302009-10-15T16:14:02.379+05:30//யாராவது அழகாபுரி அழகப்பன், குறும்பூர் குப்புசாமி...//யாராவது அழகாபுரி அழகப்பன், குறும்பூர் குப்புசாமி படித்திருக்கிறீர்களா?//<br />உள்ளேன் ஐயா :-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-1551687103131674852009-09-30T16:03:37.994+05:302009-09-30T16:03:37.994+05:30நன்றி சொக்கன், ஆரியவர்தன், SRK!
யாராவது அழகாபுரி ...நன்றி சொக்கன், ஆரியவர்தன், SRK!<br /><br />யாராவது அழகாபுரி அழகப்பன், குறும்பூர் குப்புசாமி படித்திருக்கிறீர்களா?Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-42012627563913088472009-09-29T16:47:50.408+05:302009-09-29T16:47:50.408+05:30புஷ்பா தங்கதுரை அந்த வகையில் நிறைய பங்களித்திருக்க...புஷ்பா தங்கதுரை அந்த வகையில் நிறைய பங்களித்திருக்கிறார். போஸ்ட் மார்ட்டம், பாரன்சிக் தகவல்களை நிறைய கொட்டியிருக்கிறார். [பாலியல் கல்வி அளித்து வந்தது தனிக்கதை :-) ]SRKhttp://sathyarajkumar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-53527657125725248582009-09-29T16:47:24.925+05:302009-09-29T16:47:24.925+05:30பத்தாவது படிக்கும்போதே சாண்டில்யனின் உப்பலான புத்த...பத்தாவது படிக்கும்போதே சாண்டில்யனின் உப்பலான புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன், வர்ணனையெல்லாம் அடுத்தபக்கம் போவதற்குள் மறந்துபோகும்,<br /><br /><br />நான் +2 ஃபெயில் ஆனதே இந்த தாகத்தால் தான், என் பாட புத்தகத்துக்குள் பலான புத்தகத்துக்கு பதில் ராஜேஸ்குமார், சுபா, பிகேபி, சுஜாதா இவர்களெல்லாம் தான் ஒளிந்துகொண்டிருப்பார்கள்,<br />அதில் விஷய கிடைத்த ஞானத்தை வைத்துகொண்டு கதை எழுதுகிறேன் என்று மணிக்கணக்கில் பேனாவையும் பேப்பரையும் வைத்துகொண்டு கிறுக்கி கொண்டிருப்பேன், இரண்டு மூன்று பேராவுக்கு மேல் எழுத வராது, எழுத்தாளனாக வேண்டுமென்று அப்போதே ஆசைபட்டேன், இப்போதுதான் ஓரளவு எழுதவே ஆரம்பித்திருக்கிறேன்.<br /><br />- ஆரியவர்தன்<br />http://www.ariyavardhan.com/ஆரியவர்தன்https://www.blogger.com/profile/01897264321670341781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-73916162275108053642009-09-29T13:23:17.327+05:302009-09-29T13:23:17.327+05:30ரொம்பச் சுவாரஸ்யமான பதிவு - நானும் தமிழ் மீடியம்தா...ரொம்பச் சுவாரஸ்யமான பதிவு - நானும் தமிழ் மீடியம்தான், ’இங்க்லீஷ்’ என்று சப்ஜெக்ட் இருப்பினும், பல்ப் மாத நாவல்கள், ஹெரால்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் ஆகியோரே எனது கொஞ்சநஞ்ச ஆங்கில அறிவுக்குக் குருநாதர்கள், சுஜாதாவின் சிபாரிசில் ஒன்றிரண்டு சீரியஸ் இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்ததுதான் நான் செய்த முதல் உருப்படியான காரியம், அவர்மட்டும் இல்லாவிட்டால் நான் வெறும் சம்பளக்காரனாகமட்டும் முழுத் திருப்தி அடைந்திருப்பேன்!<br /><br />- என். சொக்கன்,<br />பெங்களூர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-35409860826907513922009-09-28T09:17:37.113+05:302009-09-28T09:17:37.113+05:30நன்றி ரவிஷங்கர், மஞ்சூர் ராசா, செந்தழல் ரவி, ரேகா ...நன்றி ரவிஷங்கர், மஞ்சூர் ராசா, செந்தழல் ரவி, ரேகா ராகவன், செந்தில், அஹமத்.<br /><br />@ ரவிஷங்கர் @மஞ்சூர் ராசா: எழுத்தாளர்கள் இந்த மாதிரி "Name Dropping" செய்வது ”எனக்கு இதெல்லாம் தெரியுமாக்கும்” என்று காட்டிக்கொள்வதற்காகத்தான் என்றாலும் நமக்கும் உபயோகமாயிருக்கிறது என்ற வகையில் ஓகே என்று எடுத்துக்கொள்ளலாம். <br /><br />@ ரேகா ராகவன்: உங்கள் வாசிப்பு அனுபவம் நிச்சயம் பெரிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.<br /><br />@செந்தில்: ஒரு சின்ன கரெக்ஷன். அது என் இனிய இயந்திரா. சுஜாதா பொதுவாகவே நிறைய டெக்னாலஜி வார்த்தைகள் உபயோகிப்பவர். கிடாரின் ‘ஜி’ கம்பியை மீட்டியது போல சிரித்தாள் என்று எழுதியவர்.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-81975374478662441562009-09-27T14:20:44.167+05:302009-09-27T14:20:44.167+05:30அப்படியே என்னைப் படித்தது போலவே இருக்கு.....
ஆனால...அப்படியே என்னைப் படித்தது போலவே இருக்கு.....<br />ஆனாலும் என்னால் இவ்வளவு சிறப்பாக அதை வெளிப்படுத்தியிருக்க முடிந்திருக்காதுதெரு விளக்குhttp://www.theruvilakku.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-26176787777996553782009-09-27T03:18:35.139+05:302009-09-27T03:18:35.139+05:30Well Said Chitran Sir. Kudos!!!
Sujatha's E...Well Said Chitran Sir. Kudos!!!<br /> <br />Sujatha's Enn Eeniya Jeeno, was main catalyst of my IT dream during my half-trouser age. Word like hallucination used in that story, had defenitely helped me in increasing my vocabulary.<br /><br />Though I missed to start my career in IT field, Words like Targa, bits, umatic, etc... were handled at ease during my markring job in an advertising firm.K Sentil Srirajhttps://www.blogger.com/profile/03513969387853922069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-33020951798595492732009-09-26T20:07:33.115+05:302009-09-26T20:07:33.115+05:30சும்மா சொல்லப்டாது. உங்கள் கருத்தை நான் 200% ஆமோதி...சும்மா சொல்லப்டாது. உங்கள் கருத்தை நான் 200% ஆமோதிக்கிறேன். நான் அந்த காலத்தில் கலைமகள் வெளியீடான கண்ணன் (சிறுவர்களுக்கான புத்தகம்) தான் முதலில் படிக்க ஆரம்பித்து பின்னர் இரண்டனா சேர்த்து வைத்து ஸ்வராஜ்யா வாங்கி படிக்கும் அளவுக்கு முன்னேறி அப்புறம் James Hadley Chase, Desmond Bagley வரை படித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். பிற்காலத்தில் கதை எழுதவும் அது பெரிதும் உதவியது. மிக நல்ல பதிவை படித்த திருப்தி.<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-77708270306357863262009-09-26T19:01:34.155+05:302009-09-26T19:01:34.155+05:30super.........super.........ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-59124833601721945662009-09-26T17:38:46.044+05:302009-09-26T17:38:46.044+05:30ஆமாம் சித்ரன் நீங்கள் சொல்வது உண்மைதான். அதே போல அ...ஆமாம் சித்ரன் நீங்கள் சொல்வது உண்மைதான். அதே போல அம்புலிமாமாவுக்கும், முத்து காமிக்ஸ்க்கும் அடுத்து நாம் படித்த ராணி, கல்கண்டு, பின் குமுதம், விகடன், தினமணிகதிர் போன்றவைகளின் மூலமும் பல விசயங்களை தெரிந்திருக்கிறோம் என்பதும் உண்மையே.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-74379663628502416222009-09-26T17:38:08.843+05:302009-09-26T17:38:08.843+05:30பதிவு நல்லா இருக்கு.நானும் இந்த மாதிரி பதிவு போடனு...பதிவு நல்லா இருக்கு.நானும் இந்த மாதிரி பதிவு போடனும்னு இருந்தேன்.நீங்க போட்டுட்டீங்க.<br /><br />நானும் இந்த அனுபவங்களைப் பெற்று இருக்கிறேன்.<br />”ஞானக்கூத்தனின் ‘அது வேறு காலம்” என்று சுஜாதா <br />ஏதோ ஒரு கதையில் வரும்.உடனே ஞானக்கூத்தனைப் படித்தேன்.இது மாதிரி name dropping நிறைய வரும்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com